தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் தபால் அனுப்புதல் கிளை

தேசிய அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு தபால் அனுப்பும் கிளைக்கு கையளித்த பின்னர் விண்ணப்பதாரிகளின் தனிப்பட்ட முகவரிக்கு அவற்றை தபால் செய்யும் பொறுப்பினை செய்யும் கிளையாகும். இங்கு தேசிய அடையாள அட்டைகளை குறித்த தபால் நிலையங்களுக்கு மிக வினைத்திறனுடனும் , துல்லியமாகவும் அனுப்புவதன் மூலம் , விண்ணப்பதாரர்களுக்கு தாமதமின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதே பிரதான செயற்பாடாகும்.

பதில் ஆணையாளர்
...
  பெயர் : செல்வி என்.பி.ஜே. தினுஷிகா
  தொ.இல. : 011 5226145
  தொலைநகல்:ac_post.out@drp.lk