சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பொதுமக்களுக்கான அறிவித்தல்

26.03.2026 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆட்களப்பதிவுத் திணணக்களத்தின் கணினி அணமப்பில் ஏற்பட்ட திடீர் ககோளோறு கோரணமோக, கணினி அணமப்பு சரிசசய்யப்படும் வணர, ஆட்களப்பதிவுத் திணணக்களத்தின் தணைணம கோரியோையம் மற்றும் அணனத்து மோகோண அலுவைகங்களிலும் ஒரு நோள் கசணவ உட்பட அணனத்து சபோதுச் கசணவகளும் 27.03.2026 முதல் மறு அறிவிப்பு வரும் வணர சசயல்படோது என்பணதப் சபோதுமக்களுக்குத் தயவுடன் சதரிவித்துக் சகோள்கிகறோம்.

ஆட்களைப் பதிவுசெய்யும் ஆணையாளர் நாயகம் (ப.க)

பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதற்கு முகம்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக விநியோகிக்கப்பட்டுள்ள 2026.03.17ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2026 இன் படி மீண்டும் அறிவிக்கும் வரை வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு அலுவலகக் கடமைகளுக்கான விடுமுறை தினமாக கருதப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சகல பொதுச் சேவைகளும் மறு அறிவித்தல் தரும் வரை புதன்கிழமைகளில் நடைபெறாது என்பதையும், வாரத்தின் மற்ற வேலை நாட்களில் அலுவலகக் கடமைகள் வழக்கம் போல் நடைபெறும் என்பதையும் உங்களுக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்களைப் பதிவுசெய்யும் ஆணையாளர் நாயகம் (ப.க)

மாகாண மற்றும் பிரதேச அலுவலகம்

தொடர்புகளுக்கு

அமைவிடம் :

10வது மாடி, சுஹுருபாய,
ஶ்ரீ சுபூதிபுர வீதி, பத்தரமுல்லை

தொடர்புகளுக்கு :

(011) 5226100
(011) 5226126