சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பொதுமக்களுக்கான அறிவித்தல்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பை தற்காலிகமாக செயலிழந்துள்ளதால், அதைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் 2026.04.17ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சகல மாகாண காரியாலயங்களில் ஒருநாள் சேவை உட்பட சகல பொதுச் சேவைகளும் இடம்பெறாது என்பதை பொதுமக்களுக்கு தயவாய் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக பொதுமக்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆட்களைப் பதிவுசெய்யும் ஆணையாளர் நாயகம்

மாகாண மற்றும் பிரதேச அலுவலகம்

தொடர்புகளுக்கு

அமைவிடம் :

10வது மாடி, சுஹுருபாய,
ஶ்ரீ சுபூதிபுர வீதி, பத்தரமுல்லை

தொடர்புகளுக்கு :

(011) 5226100
(011) 5226126