சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
பொதுமக்களுக்கான அறிவித்தல்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பை தற்காலிகமாக செயலிழந்துள்ளதால், அதைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் 2026.04.17ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சகல மாகாண காரியாலயங்களில் ஒருநாள் சேவை உட்பட சகல பொதுச் சேவைகளும் இடம்பெறாது என்பதை பொதுமக்களுக்கு தயவாய் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக பொதுமக்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆட்களைப் பதிவுசெய்யும் ஆணையாளர் நாயகம்
மாகாண மற்றும் பிரதேச அலுவலகம்
-

தென் மாகாண காரியாலயம்
கடவத்சத்தர பிரதேச செயலக கீழ்த்தளம்,
வக்வெல்ல வீதி, காலி
தொ.பே இல : 0912228348
தொலைநகல்: 0912228349 -

வடமேற்கு- மாகாண காரியாலயம்,
3ஆம் மாடி, புதிய வர்த்தக வளாகம்,
குருநாகல்.
தொ.பே இல : 037 222 4337
தொலைநகல்: 037 222 4336 -

வட மாகாண காரியாலயம்
வவுனியா மாவட்ட செயலக வளாகம், வவுனியா
தொ.பே இல : 0242 227 201
தொலைநகல்: 0242 227 202
-

கிழக்கு மாகாண காரியாலயம்
மண்முனை வடக்கு
பிரதேச செயலக வளாகம்,
மட்டக்களப்பு
தொ.பே இல : 065 22 29 449
தொலைநகல் : 065 22 29 448 -

மத்திய மாகாண அலுவலகம்
இல 95/26/A,
லேடி மெக்லம் வீதி,
ஹாவா எளிய, நுவரெலியா.
தொ.பே இல : 0115226175
தொலைநகல் : -

பிராந்திய அலுவலகங்கள்
தீவு முழுவதும் உள்ள பிராந்திய அலுவலகங்களிலிருந்து சேவைகள் கிடைக்கும்
தொடர்புகளுக்கு
அமைவிடம் :
10வது மாடி, சுஹுருபாய,
ஶ்ரீ சுபூதிபுர வீதி, பத்தரமுல்லை
மின்னஞ்சல் :
info@drp.lk
தொடர்புகளுக்கு :
(011) 5226100
(011) 5226126